அகத்தியர் வாக்கு

அகத்தியர் வாக்கு...

"மனிதர்கள் தவறு செய்யலாம்,கோவப்படலாம், ஆத்திரப்படலாம், விட்டு கொடுக்காமல் போகலாம். வேறு ஏதேனும் சந்தர்ப்பத்தில், நம்பிக்கை இல்லாமல் போகலாம், தவறு இல்லை. ஆனால், அதையும் மீறி "சிக்கெனப் பிடித்தேன்" என்று இறைவனை நோக்கி எவன் ஒருவன் "சிக்கெனப் பிடிக்கிறானோ" அவனுக்கு அகத்தியன் வழிகாட்டுவான். இப்பொழுது சித்தர்கள் காலமடா! சித்தர்களிடம் மூவரும் பொறுப்பை ஒப்படைத்தது போல, அகத்தியனிடம் மட்டுமல்ல, இன்னும் நிறைய சித்தர்களிடம், மூவர்களும், பலவித பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார்கள். நாங்கள் சித்தர்கள் எல்லாம், ஒழுங்காக அந்த பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அதைத்தான் செய்கிறேன்...செய்யப் போகிறேன்!"
No posts.
No posts.